sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் சாரதா நவராத்திரி விழா

/

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் சாரதா நவராத்திரி விழா

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் சாரதா நவராத்திரி விழா

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் சாரதா நவராத்திரி விழா


ADDED : செப் 21, 2025 06:20 AM

Google News

ADDED : செப் 21, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, அடுத்த இரும்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா இன்று துவங்குகிறது.

புதுச்சேரி-திண்டிவனம் சாலையி்ல, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா இன்று 21ம் தேதி துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.

அதனையொட்டி, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராத னை நடக்கிறது. வரும் 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us