sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரும்பை கோவிலில் சாரதா நவராத்திரி விழா

/

இரும்பை கோவிலில் சாரதா நவராத்திரி விழா

இரும்பை கோவிலில் சாரதா நவராத்திரி விழா

இரும்பை கோவிலில் சாரதா நவராத்திரி விழா


ADDED : செப் 22, 2025 02:40 AM

Google News

ADDED : செப் 22, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா நேற்று துவங்கியது.

புதுச்சேரி - திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சாரதா நவராத்திரி விழா வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.

அதனையொட்டி, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து, இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us