sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுாறு நாள் வேலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

/

நுாறு நாள் வேலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

நுாறு நாள் வேலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

நுாறு நாள் வேலை பணி சபாநாயகர் துவக்கி வைப்பு


ADDED : ஜூன் 26, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் மூன்று இடங்களில், 47.77 லட்சம் மதிப்பில் நுாறு நாட்கள் வேலைதிட்ட பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம், புதுச்சேரியில்நுாறு நாட்கள் வேலை திட்ட பணிநடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் மலட்டாறு மதகு முதல் நாவப்பனுார் வரை, கரை பலப்படுத்த 20 லட்சம் மதிப்பீட்டில் பணியை சபாநாயகர் செல்வம்நேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையை வலுப்படுத்த, 25.28 லட்சம் மதிப்பில் பணி, நோணாங்குப்பம் டோல்கேட் அருகில் உள்ள எரா குட்டையை துார்வாரி ஆழப்படுத்த 2.49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற் பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் ராமன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us