sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

/

காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூன் 07, 2024 06:49 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.விழாவிற்கு காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்துநாதன், ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் போலீசார் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us