sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேல்ராம்பட்டில் நாளை குடிநீர் 'கட்'

/

வேல்ராம்பட்டில் நாளை குடிநீர் 'கட்'

வேல்ராம்பட்டில் நாளை குடிநீர் 'கட்'

வேல்ராம்பட்டில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : செப் 24, 2025 06:12 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வேல்ராம்பட்டு, இன்ஜினியர்ஸ் காலனி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை குடிநீர் விநியோகம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்டம் செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டில் உள்ள இன்ஜினியர்ஸ் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், நாளை (25ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரைவேல்ராம்பட்டு, இன்ஜினியர்ஸ் காலனி, ஜோதி நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், வாரியார் நகர், ஜான்பால் நகர், காயத்ரி நகர், திருப்பூர் குமரன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us