தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயக்கடையில் தொழிலாளி சாவு

சாராயக்கடையில் தொழிலாளி சாவு

சாராயக்கடையில் தொழிலாளி சாவு


ADDED : ஏப் 18, 2025 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சாராயக்கடையில் மூச்சு பேச்சியின்றி தொழிலாளி இறந்து கிடந்தார்.

தவளக்குப்பம் சடையப்பர் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரஜோதி, 42, கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடைய இவர் , தவளக்குப்பம் அருகே உள்ள சாராயக்கடையில் நேற்று முன்தினம் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார்.

தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us