Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : ஆக 10, 2025 11:38 PM

Follow on Google

ADDED : ஆக 10, 2025 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு திருமுருகேசன், காவலர் ராஜ்குமார் மற்றும் ஊர்காவல் படை வீரர் மனோபாலா ஆகியோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை தனியார் மதுபான கடை அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில் , கடலுார் மாவட்டம் பெரியக்குப்பம் அடுத்த பேட்டோடை பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 24; என்பது தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap