sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..

/

சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..

சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..

சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..


ADDED : ஜூலை 22, 2024 06:42 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியில் உரிய அனுமதியின்றி பணம் வைத்து சேவல் சண்டை போட்டி நடப்பதாக, மாங்காடு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட யுவராஜ், 20; வேலாயுதம், 21; உதயா, 25, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

மேலும், இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சண்டை சேவல்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us