sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜூலை 14, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப், 31. கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் ரஹ்மத் நகரில் இயங்கி வரும் தனியார் 'ஹாலோபிளாக்' தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை 9:30 மணிக்கு, மின்சாரத்தில் இயங்கும் கல் அறுக்கும் இயந்திரத்தை கையாண்டபோது, உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு, புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கல்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us