sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூட்டுறவு துறை ஊழியர் குறைதீர் கூட்டம்

/

கூட்டுறவு துறை ஊழியர் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு துறை ஊழியர் குறைதீர் கூட்டம்

கூட்டுறவு துறை ஊழியர் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 13, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது.

செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணி தொடர்பாகவும், பணியின்போது ஏற்படும் குறைகள் என, 47 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு அனைத்து மனுக் களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என, கூட்டு றவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சரக துணை பதிவாளர் உமாசங்கரி, மதுராந்தகம் சரக துணை பதிவாளர் சற்குணம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us