sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் வாலிபர் பலி

/

ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் வாலிபர் பலி


ADDED : ஜூன் 01, 2024 11:48 PM

Google News

ADDED : ஜூன் 01, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற, வடமாநில நபர், ரயில் மோதி இறந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபு ராம், 25, என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us