sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு

/

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு


ADDED : ஜூலை 13, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சார் - ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல துறை சார்பில், நேற்று காலை உலக மக்கள் தொகை தினத்தைமுன்னிட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ரதம்மற்றும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை செங்கல்பட்டு கலெக்டர்அருண்ராஜ் கொடிய சைத்து துவக்கி வைத்தார். சார் - ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, அரசு மருத்துவமனை வழியாக கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்தாண்டு 7,587 பெண்களுக்கும், 14 ஆண்களுக்கும் நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3.3 சதவீதம் பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us