sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல்லுாரி மாணவி தற்கொலை

/

கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை


ADDED : ஜூன் 01, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் செய்யூர் அடுத்த தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகள் குணஸ்ரீ, 19; தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உறங்கினர். இரவு 11:30 மணியளவில் குணஸ்ரீ மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட குடும்பத்தினர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குணஸ்ரீ விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யூர் போலீசார் சடலத்தை பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us