sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு

/

துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு

துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு

துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு


ADDED : ஜன 10, 2024 12:26 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:எண்ணுார் கோரமண்டல் உர ஆலையில், அமோனியா வாயு கசிவு தொடர்பான வழக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.

தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'இந்த வழக்கில் துறைமுக பாதுகாப்பு தலைமை இன்ஸ்பெக்டரும் சேர்க்கப்படுகிறார்.

'அமோனியா வாயு கசிவு குறித்து, துறைமுக பாதுகாப்பு தலைமை இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, வரும் பிப்., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us