sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


ADDED : மே 26, 2025 12:49 AM

Google News

ADDED : மே 26, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:படாளம் அடுத்த புளிப்பரக்கோவில் பாலாற்றில் நேற்று, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

படாளம் காவல் எல்லைக்கு உட்பட்ட புளிப்பரக்கோவில் பாலாற்று பகுதியில், அழுகிய நிலையில் ஆண் சடலத்தின் தலை மட்டும் வெளியே தெரிவதாக, அப்பகுதியில் ஆடு, -மாடு மேய்த்தவர்கள், படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின்படி அப்பகுதிக்குச் சென்ற படாளம் போலீசார், 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us