sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் கடலில் குளித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

/

போதையில் கடலில் குளித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

போதையில் கடலில் குளித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

போதையில் கடலில் குளித்த ஆட்டோ ஓட்டுனர் பலி


ADDED : ஜூலை 28, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் மிதப்பதாக, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் பிரதான சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சத்யநாதன், 42, என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, 10 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், மதுபோதையில் குளிக்க சென்ற சத்யநாதன் நீரில் மூழ்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us