ADDED : ஜூலை 14, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா' சார்பில் சைபர் விழிப்புணர்வு ஒருநாள் பயிலரங்கம், எழும்பூரில் நேற்று நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: சைபர் சொசைட்டி இந்தியா தலைவர் விஜயகுமார், செயலர் பாலு சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், முன்னாள் நீதிபதிகள் விமலா, பிரகாஷ் மற்றும் எப்.டி.பி.பி.ஐ., தலைவர் விஜயசங்கர்.