sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

6 வயது சிறுமிக்கு தொல்லை: தாயின் 2வது கணவர் கைது

/

6 வயது சிறுமிக்கு தொல்லை: தாயின் 2வது கணவர் கைது

6 வயது சிறுமிக்கு தொல்லை: தாயின் 2வது கணவர் கைது

6 வயது சிறுமிக்கு தொல்லை: தாயின் 2வது கணவர் கைது


ADDED : ஜூன் 12, 2024 05:43 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 05:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர், நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, கடந்த 9ம் தேதி உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் பாட்டி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார்.

சிறுமியிடம் டாக்டர் விசாரித்தபோது, தாயின் 2வது கணவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், தாயின் இரண்டாவது கணவரை, போலீசார் கைது செய்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us