sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்

/

சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்

சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்

சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா உதயநிதி வழங்கினார்


ADDED : ஜூலை 25, 2024 12:57 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, இ.சி.ஆர்., நீலாங்கரையில் நேற்று நடந்தது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, 2,000 பேருக்கு பட்டா வழங்கினார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது:

சோழிங்கநல்லுாரில் 2,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதே தாலுகாவில், பட்டா கிடைக்காத தகுதியுள்ள பயனாளிகளுக்கு, விரைவில் பட்டா வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை, வருவாய்த் துறை வாயிலாக எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு உதயநிதிபேசினார்.






      Dinamalar
      Follow us