sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்மாற்றியில் பழுது பார்த்தவர் கை தீக்கிரை

/

மின்மாற்றியில் பழுது பார்த்தவர் கை தீக்கிரை

மின்மாற்றியில் பழுது பார்த்தவர் கை தீக்கிரை

மின்மாற்றியில் பழுது பார்த்தவர் கை தீக்கிரை


ADDED : ஜூலை 25, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த மோரை அண்ணா சாலையைச் சேர்ந்தவர் பாலகுமார், 52; மின்வாரிய ஊழியர். இவர், நேற்று மாலை ஆவடி வீராபுரம் கேம்ப் சாலையில் உள்ள மின்மாற்றியில் உள்ள பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது இடது கை முழுதும் எரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பாலகுமாரை மீட்டு வானகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us