sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

100 கிலோ 'ஒயர்' திருடியோர் கைது

/

100 கிலோ 'ஒயர்' திருடியோர் கைது

100 கிலோ 'ஒயர்' திருடியோர் கைது

100 கிலோ 'ஒயர்' திருடியோர் கைது


ADDED : ஜன 10, 2024 12:32 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம், மாதவரம், தட்டான்குளம் சாலையைச் சேர்ந்தவர் கவுதம் சந்த் ஜெயின், 53. இவர் அதே பகுதியில், மின் உபயோக பொருட்கள் விற்கும் தொழில் செய்கிறார்.

கடந்த 7ம் தேதி, இவர் மின்சாதன பொருட்கள் இருப்பு வைத்துள்ள குடோனில் இருந்து, 100 கிலோ ஒயர் திருடு போனது தெரிந்தது.

இது குறித்து விசாரித்த மாதவரம், கனக்கன் சத்திரத்தைச் சேர்ந்த மூர்த்தி, 34, உட்பட இருவரை கைது செய்து 30 கிலோ 'காப்பர்' கம்பியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us