sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

11.5 சவரன் நகை கொள்ளை

/

11.5 சவரன் நகை கொள்ளை

11.5 சவரன் நகை கொள்ளை

11.5 சவரன் நகை கொள்ளை


ADDED : ஜன 19, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்,திருமங்கலம், சத்தியசாய் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 49. கொத்தனார் கடந்த, 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன், வேளாங்கண்ணி கோவிக்கு சென்ற செந்தில்குமார், நேற்று அதிகாலை வீடுதிரும்பினார்.

வீட்டிற்குள், பிரோவில் வைத்திருந்த, 11.5 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. புகார்படி திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us