/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு
/
வீட்டு கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு
ADDED : செப் 30, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முடிச்சூர், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், அமுதம் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ், 33. நேற்று காலை, இவரும், மனைவியும் வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 2 சவரன் நகை, ஒரு மொபைல் போன், ஒரு மடிக்கணிணி ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

