sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

32 கிலோ முந்திரி மாலையில் பவளவண்ண பெருமாள் அருள்

/

32 கிலோ முந்திரி மாலையில் பவளவண்ண பெருமாள் அருள்

32 கிலோ முந்திரி மாலையில் பவளவண்ண பெருமாள் அருள்

32 கிலோ முந்திரி மாலையில் பவளவண்ண பெருமாள் அருள்


ADDED : செப் 28, 2025 02:53 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நான்கு சனிக்கிழமைகளில் உற்சவருக்கு, விசேஷ அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, புரட்டாசி - இரண்டாவது சனிக் கிழமையான நேற்று காலை, உற்சவர் ஸ்ரீ தேவி - பூதேவி சமேத பவள வண்ண பெருமாளுக்கு, 32 கிலோ முந்திரி, பாதாம், செரி, கிவி உள்ளிட்ட உலர் பழங்களால் பிரத்யேகமாக செய்யப்பட்ட மாலை, ஜடை, கிரீடம் அணி விக்கப்பட்டது.

பெருமாளின், விசேஷ அலங்காரத்தை காண, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

தவிர, சக்கரத்தாழ்வாரின் ஓவியம், மைய மண்டபத்தில், அழகுற வரையப் பட்டதை கண்டு வியந்தனர்.






      Dinamalar
      Follow us