sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அசாம் வீரர்களின் தந்தை மாரடைப்பால் மரணம்

/

அசாம் வீரர்களின் தந்தை மாரடைப்பால் மரணம்

அசாம் வீரர்களின் தந்தை மாரடைப்பால் மரணம்

அசாம் வீரர்களின் தந்தை மாரடைப்பால் மரணம்


ADDED : ஜன 26, 2024 12:51 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை, மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் உள்ள அசாம் பவனில் தங்கியிருந்த, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக பள்ளிக்கரணை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரித்தபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த குணால் பேகு, 50, என்பதும், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

குணால் பேகுவின் இரு மகன்கள், சென்னையில் நடக்கும் 'கேலோ இந்தியா' நீச்சல் போட்டியில், அசாம் மாநிலம் சார்பில் பங்கேற்க வந்துள்ளனர்.

தன் மகன்களின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக, அசாமிலிருந்து வந்த குணால் பேகு, பள்ளிக்கரணை அசாம் பவனில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us