sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணம் பறிக்க முயற்சி: வாராகி மீண்டும் கைது

/

பணம் பறிக்க முயற்சி: வாராகி மீண்டும் கைது

பணம் பறிக்க முயற்சி: வாராகி மீண்டும் கைது

பணம் பறிக்க முயற்சி: வாராகி மீண்டும் கைது


ADDED : செப் 18, 2025 06:47 PM

Google News

ADDED : செப் 18, 2025 06:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன் தேரணி ராஜனை மிரட்டிய வழக்கில், 'யு - டியூபர்' வாராகி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி என்ற கிருஷ்ணகுமார், 51; யு - டியூபர். இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.08 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி முன்னாள் டீன் தேரணி ராஜனிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில், கீழ்ப்பாக்கம் போலீசார், வாராகி யை மீண்டும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us