sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

90 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

/

90 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

90 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

90 பேருக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : மே 29, 2025 12:31 AM

Google News

ADDED : மே 29, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி பூந்தமல்லி தாலுகாவில், கடந்த 20ம் தேதி, ஜமாபந்தி துவங்கி, ஆறு நாட்கள் நடந்தது. இதில், பூந்தமல்லி, திருவேற்காடு, திருமழிசை, நேமம், வயலாநல்லுார், வானகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.

பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, முதியோர் - விதவை - மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, ஆதரவற்றோர் விதவை சான்று, இலவச வீட்டு மனை பட்டா, சான்றிதழ்களில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

இதில், 90 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இறுதி நாளான நேற்று, உடனடி தீர்வு காணப்பட்ட, 90 மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us