sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சி.ஆர்.பி.எப்., வீரர் மாரடைப்பால் இறப்பு

/

சி.ஆர்.பி.எப்., வீரர் மாரடைப்பால் இறப்பு

சி.ஆர்.பி.எப்., வீரர் மாரடைப்பால் இறப்பு

சி.ஆர்.பி.எப்., வீரர் மாரடைப்பால் இறப்பு


ADDED : ஜன 27, 2024 12:28 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜட் கட்டோச், 29, என்பவர், போலீசாக பணியாற்றி வந்தார்.

அவருக்கும், சீமாதேவி என்ற பெண்ணுக்கும், ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணமானது. அவர்கள், மத்திய பாதுகாப்பு படை காவலர் குடியிருப்பில் வசித்தனர்.

நேற்று முன்தினம் இரவு பணியின்போது, திடீரென மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைனயில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜட் கட்டோச் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.






      Dinamalar
      Follow us