sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லஞ்ச பணத்துடன் சிக்கிய மின்வாரிய பெண் அதிகாரி

/

லஞ்ச பணத்துடன் சிக்கிய மின்வாரிய பெண் அதிகாரி

லஞ்ச பணத்துடன் சிக்கிய மின்வாரிய பெண் அதிகாரி

லஞ்ச பணத்துடன் சிக்கிய மின்வாரிய பெண் அதிகாரி


ADDED : செப் 19, 2025 12:55 AM

Google News

ADDED : செப் 19, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,போரூர் மின் பகிர்மான அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று மாலை, 4:30 மணியளவில், திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த அலுவலகத்தின் ஊரகப்பகுதி உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வி அறைகளிலும் சோதனை நடந்தது. அவரின் காரில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி விளக்கம் கேட்டபோது, தமிழ்ச்செல்வி எந்த பதிலையும் தெரிவிக்காததால், லஞ்சமாக வாங்கிய பணம் என, போலீசார் முடிவுக்கு வந்தனர்.

அதேபோல, மின்வாரிய ஊழியர்கள் ராஜ், மோகனரங்கன் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத, 29,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம், 1.29 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மூவரிடமும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us