sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மலரும் பள்ளி நினைவுகள் பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்

/

மலரும் பள்ளி நினைவுகள் பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்

மலரும் பள்ளி நினைவுகள் பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்

மலரும் பள்ளி நினைவுகள் பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்


ADDED : செப் 16, 2025 01:28 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை;சிந்தாதிரிப்பேட்டை ஆர்.பி.சி.சி., பள்ளி முன்னாள் மாணவ - மாணவியர், 35 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று தங்கள் பள்ளி கால மலரும் நிலைவுகள் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆர்.பி.சி.சி., பள்ளியில் 1990களில் படித்த மாணவ - மாணவியர் 35 ஆண்டுகளுக்குபின், மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், கடந்த சனிக்கிழமை நடந்தது. இச்சந்திப்பின் போது, மாணவ - மாணவியர் அவர்களின் உறவினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் ஆசிரியர்களும் பங்கேற்று நினைவுகளை பகிர்ந்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் களுடன் சேர்ந்து உணவு அருந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியர் பலர், பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, ஆனந்த கண்ணீருடன் மல்க விடைபெற்றனர்.






      Dinamalar
      Follow us