sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க விட்ட கணவர்

/

மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க விட்ட கணவர்

மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க விட்ட கணவர்

மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க விட்ட கணவர்


ADDED : செப் 21, 2025 01:48 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகிநகர் :மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை, நாயை ஏவி கடிக்க விட்ட கணவரை, போலீசார் கைது செய்தனர்.

கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன், 30. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பெண்ணின் கணவர் சந்துரு, 32, நாகராஜனை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று முன்தினம் நடந்த தகராறில், சந்துரு தன் வீட்டில் உள்ள நாயை ஏவி விட்டு, நாகராஜனை கடிக்க வைத்துள்ளார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணகி நகர் போலீசார், சந்துருவை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us