sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

/

எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்


ADDED : செப் 14, 2025 02:57 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை ஊழியர் கள், இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல் படுகிறது. இங்கு, 61 பயிற்சியாளர்கள் உட்பட, 820 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

ஆண்டுதோறும், ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகைக்கான முன்பணத்தை, தொழிற்சாலை நிர்வாகமே வழங்கி, பின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக கூறப்படுகிறது.

இம்முறை, என்.ஏ. பி.எஸ்., எனும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை ஏற்க வேண்டும் எனக் கூறி, அந்த பணத்தை, தொழிற்சாலை நிர்வாகம் தர மறுத்ததால், 10ம் தேதி இரவு முதல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

வேலை நிறுத்தம் காரணமாக, ஊழியர் களுக்கான பேருந்து மற்றும் உணவு வசதியை நிர்வாகம் நிறுத்தியது.

இதை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை உள்ளிருப்பு போராட்டம் மற்றும் வாயிற்கதவு முன் கூடிய, 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us