sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உடற்கல்வி ஆசிரியர் ஆவடியில் மர்ம மரணம்

/

உடற்கல்வி ஆசிரியர் ஆவடியில் மர்ம மரணம்

உடற்கல்வி ஆசிரியர் ஆவடியில் மர்ம மரணம்

உடற்கல்வி ஆசிரியர் ஆவடியில் மர்ம மரணம்


ADDED : ஜன 26, 2024 12:36 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி, பெரியார் நகர் சுடுகாட்டில், ஆண் சடலம் கிடப்பதாக, ஆவடி போலீசுக்கு தகவல் வந்தது. ஆவடி, ஆனந்தா நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ், 33, என தெரிந்தது.

போலீசார் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், பெரியார் நகர் சுடுகாட்டில் நேற்று முன்தினம், ஆயுள் தண்டனை கைதி லட்சுமிபதி என்பவருடன் யுவராஜ் மது அருந்தியுள்ளார்.

அவர்களுக்குள் நடந்த தகராறில் யுவராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us