sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

/

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'

நியூ பிரின்ஸ் பள்ளிகள் 10, பிளஸ் 2வில் 'சென்டம்'


ADDED : மே 18, 2025 04:14 AM

Google News

ADDED : மே 18, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை உள்ளகரம் நியூ பிரின்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில், 2024 - 25ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அவர்களில், ஜிசேஷ்குமார் 481; அஸ்வத் 475; சூரஜ் 474 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 49 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தனுஷ், கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணுடன் மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கவின் 465; முகுந்த் 461 மதிப்பெண்களுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய 76 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் நிகிதா 488; ஸ்ரேயாகுமாரி, கணிதத்தில் 100 மதிப்பெண்ணுடன் 485; சோம்நாத் சக்திவேல் 485; கதிர்ஹான் 483 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வெழுதிய 55 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் 100 மதிப்பெண்ணுடன் ஜானவி 484; ஹர்ஷிதா 468; கிரிஷ் 467 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை, நியூ பிரின்ஸ் கல்வி குழும தலைவர் லோகநாதன், செயலர் மற்றும் ஆதம்பாக்கம் பள்ளி முதல்வர் வி.எஸ்.மகாலட்சுமி, உள்ளகரம் பள்ளி முதல்வர் வீணா இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்தினர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us