sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறை கைதி மரணம்

/

சிறை கைதி மரணம்

சிறை கைதி மரணம்

சிறை கைதி மரணம்


ADDED : மே 22, 2025 11:54 PM

Google News

ADDED : மே 22, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், மே 23-

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

திருவொற்றியூர், திருநகர் முதல் தெருவை சேர்ந்த செல்வநாதனின் மகன் தமிழ்செல்வன், 42. ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இந்தாண்டு பிப்ரவரியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில், இம்மாதம் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வன் உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us