ADDED : ஜன 27, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் - -ஸ்ரீபெரும்துார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் 40,௦௦௦க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று இரவு 10:00 மணி முதல், நாளை காலை 7:00 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

