sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடிகாலில் நடப்பட்ட தெரு பலகை அகற்றம்

/

வடிகாலில் நடப்பட்ட தெரு பலகை அகற்றம்

வடிகாலில் நடப்பட்ட தெரு பலகை அகற்றம்

வடிகாலில் நடப்பட்ட தெரு பலகை அகற்றம்


ADDED : ஜன 27, 2024 12:56 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி, அடையாறு மண்டலம், வேளச்சேரி விரைவு சாலையில் இருந்து, ராஜலட்சுமிநகர் செல்லும் பகுதியில், குறுக்கே மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது.

இதில் அடைப்பு ஏற்பட்டதால், 'மிக்ஜாம்' புயல் மழையின்போது சாலையில் வெள்ளம் தேங்கியது.

வடிகால் மேல் பகுதியை உடைத்து, வெள்ளம் வடிய செய்தனர்.

அப்போது, அருகில் நின்ற பெயர் பலகையையும் தகர்த்தனர். பின், அதை முறையாக வைக்கவில்லை.

மாறாக, வடிகாலுக்குள் நட்டு வைத்தனர். இதனால், வடிகாலுக்குள் அடைப்பு ஏற்படுகிறது. மேலும், பள்ளம் இருப்பது தெரியாமல் பாதசாரிகள் வடிகாலுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டது.

இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, வடிகாலில் நட்ட பலகையை அகற்றி, பள்ளத்தில் அசம்பாவிதம் நடக்காத வகையில் மேல் சிலாப் போடப்பட்டது.






      Dinamalar
      Follow us