sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செங்கல்பட்டு ஜெயின் கோவிலில் கொள்ளை

/

செங்கல்பட்டு ஜெயின் கோவிலில் கொள்ளை

செங்கல்பட்டு ஜெயின் கோவிலில் கொள்ளை

செங்கல்பட்டு ஜெயின் கோவிலில் கொள்ளை


ADDED : பிப் 24, 2024 11:56 PM

Google News

ADDED : பிப் 24, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல் பட்டு,செங்கல்பட்டு, பெரிய மணிக்கார தெருவில், 20 ஆண்டுகள் பழமையான மகாவீரர் கோவில் உள்ளது.

இக்கோவில் தினமும் இரவு 8:30 மணி வரை திறந்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகத்தினர் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை கோவிலை திறக்க நிர்வாகிகள் வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஆறு வெள்ளி கிரீடங்கள், 6 சவரன் தங்க பட்டைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

செங்கல்பட்டு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us