sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சகோதரிகளுக்கு காதல் வலை ஏற்காததால் வீடு புகுந்து ரகளை

/

சகோதரிகளுக்கு காதல் வலை ஏற்காததால் வீடு புகுந்து ரகளை

சகோதரிகளுக்கு காதல் வலை ஏற்காததால் வீடு புகுந்து ரகளை

சகோதரிகளுக்கு காதல் வலை ஏற்காததால் வீடு புகுந்து ரகளை


ADDED : ஜூன் 07, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ.சி.எப்., வில்லிவாக்கம் பகுதியில், கணவரை இழந்த 40 வயது பெண், ஐ.சி.எப்., காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

வில்லிவாக்கத்தில், இரண்டு மகள்களுடன் வசிக்கிறேன். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார், 22, என்பவர், என் மூத்த மகளை காதலிப்பதாக, இரு ஆண்டுகளுக்கு முன் தொந்தரவு செய்தார். அவரது பெற்றோரிடம் கூறி கண்டித்த பின், என் மகளிடம் பேசாமல் இருந்தார்.

நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த கோகுல்குமார், என் இரண்டாவது மகளை காதலிப்பதாக கூறி ரகளை செய்தார். வீட்டில் தனியாக இருந்த என் மகளை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த ஐ.சி.எப்., போலீசார், கோகுல்குமாரை கைது செய்து, நேற்று சிறையில் அடைததனர்.






      Dinamalar
      Follow us
      Arattai