sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர் கூட்டமைப்பு பேரணி உதயநிதி துவக்கிவைப்பு

/

மாணவர் கூட்டமைப்பு பேரணி உதயநிதி துவக்கிவைப்பு

மாணவர் கூட்டமைப்பு பேரணி உதயநிதி துவக்கிவைப்பு

மாணவர் கூட்டமைப்பு பேரணி உதயநிதி துவக்கிவைப்பு


ADDED : பிப் 02, 2024 12:12 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்,

சென்னை, ராயபுரம், செயின்ட் பீட்டர்ஸ் மைதானம் அருகே, 'யுனைடெட் ஸ்டூடென்ஸ் ஆப் இந்தியா' கூட்டமைப்பின் சார்பில் நடந்த மாணவர் பேரணியை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று துவக்கி வைத்தார்.

இதில், தி.மு.க., மாணவர் அணி, இந்திய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட 16 மாணவர் அமைப்புகள் பங்கேற்றன.

அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

புதிய கல்விக்கொள்கை, 'நீட்' தேர்வு, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு போன்றவற்றை தி.மு.க., தொடர்ந்து எதிர்க்கும்.

லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும். அது மாணவர்கள் கைகளில் தான் இருக்கிறது. தமிழகத்தில், பா.ஜ., கால் வைக்க முடியாத அளவிற்கு உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேரணியில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர் எபினேசர், தாயகம் கவி உட்பட பலர் பங்கேற்றனர். ராபின்சன் பூங்கா அருகே பேரணி நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us