sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை

/

மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை

மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை

மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை


ADDED : ஜன 17, 2024 12:36 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, குப்பை கழிவுகள் எரிந்த சம்பவத்தில், குப்பை அகற்றும் மாநகராட்சி வாகனம் உட்பட, மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின.

சென்னை ஆவடி, பெரியார் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அகற்றும், ‛டாட்டா ஏஸ்' வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மதியம், 3 மணி அளவில், அங்கு குவிந்திருந்த குப்பை கழிவில் தீ பிடித்து எரிந்தது. அப்போது அங்கிருந்த மாநகராட்சி வாகனம் மற்றும் தனியாருக்கு சொந்தமான 2 வாகனங்கள் உட்பட, 3 வாகனங்கள் தீக்கிரையாகின. தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன. இது குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us