sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருநின்றவூர் பஸ் நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை செய்தி எதிரொலி

/

திருநின்றவூர் பஸ் நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை செய்தி எதிரொலி

திருநின்றவூர் பஸ் நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை செய்தி எதிரொலி

திருநின்றவூர் பஸ் நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை செய்தி எதிரொலி


UPDATED : மே 14, 2025 07:29 AM

ADDED : மே 14, 2025 12:34 AM

Google News

UPDATED : மே 14, 2025 07:29 AM ADDED : மே 14, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர், திருநின்றவூர், சி.டி.எச்., சாலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக திருநின்றவூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. போதிய பராமரிப்பு இல்லாமல், குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள கழிப்பறை பல மாதங்களாக பயன்பாடின்றி மூடியே கிடந்தது. ஆழ்துளை கிணறு, பழுதாகி ஓராண்டு ஆகியும் சரி செய்யவில்லை. தண்ணீர் தொட்டியும் ஆபத்தான வகையில் காட்சியளித்தது.

இதனால் பயணியர் கடும் அவதியடைந்து வந்தனர். குழந்தைகள் பேருந்து நிலைய மறைவில் சென்று இயற்கை உபாதை கழிக்கும் அவலம் ஏற்பட்டது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இது குறித்து, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஆழ்துளை கிணறு, குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பறை சீரமைக்கப்பட்டது. இதனால், பயணியர் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us