sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எபெட்ரின் போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது

/

எபெட்ரின் போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது

எபெட்ரின் போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது

எபெட்ரின் போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது


ADDED : ஜூன் 29, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணியில், எபெட்ரின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி, லால்பேகம் தெருவில் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முரண்பாடாக பதிலளிக்க, உடைமைகளை சோதனை செய்தனர்.

இதில், 2.50 லட்சம் மதிப்பிலான, 2 கிலோ 'எபெட்ரின்' என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பீர்முகமது, 46, சையது ஜலாலுதீன், 49, என்பது தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us