sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் தகராறு இருவர் சரண்

/

போதையில் தகராறு இருவர் சரண்

போதையில் தகராறு இருவர் சரண்

போதையில் தகராறு இருவர் சரண்


ADDED : ஜன 26, 2024 12:44 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர்,பெரம்பூர், ராகவன் தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி, 47. இவர், ரயில்வேயில் டி.டி.ஆராக பணியாற்றி வருகிறார். கடந்த 16ம் தேதி மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மது போதையில் இருந்த இருவர், இருசக்கர வாகனத்தின் முன் கட்டையை துாக்கி போட்டு, ஜோதிமணி உள்ளிட்டவர்களை கீழே விழ வைத்துள்ளனர்.

மேலும், அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜோதிமணி திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், பெரம்பூரை சேர்ந்த ராகேஷ், 19 மற்றும் ராகுல், 19, ஆகியோர் பெற்றோருடன் வந்து, நேற்று முன்தினம் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us