sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்

/

குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்

குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்

குறு விவசாயிகளுக்கு ஆதார் பதிவு கட்டாயம்


ADDED : ஜூன் 14, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட, குறு விவசாயிகள் அரசு மானியம் பெற ஆதார் பதிவு கட்டாயம் என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை அரசு வழங்கி வருகிறது. இதில், பெரும்பாலானோர் பெரிய மற்றும் சிறிய அளவிலான விவசாயிகள் அரசு திட்டங்களை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், குறு விவசாயிகளில் சிலருக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.

இதை தவிர்க்கும் நோக்கில், 23 சென்ட் அல்லது அதற்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் ஒரு சர்வே நம்பரில் உள்ள நில உட்பிரிவில், 23 சென்டிற்கும் குறைவாக உள்ள நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் மொபைல்போன் நம்பர் கொண்டு தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக, அரசு மானியங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெரும். இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us