sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

/

செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு


ADDED : ஜூன் 08, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,;கோவை ஒண்டிப்புதுாரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில், வளர்ந்து வரும் இன்றைய நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம் நடந்தது.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ரியோ பிசினஸ் சொலுாஷன் மேலாளர் டோனி ரொசாரியோ பேசுகையில், ''மாணவர்கள், உலகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான தொழில்நுட்ப திறன்களை, வளர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் துறையின், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் குறித்து கற்றுக்கொள்ள, மாணவர்கள்தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,''என்றார்.

கருத்தரங்கில், செயின்ட் ஜோசப் பள்ளியின், 150 மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai