sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏ.டி.எம்., அமைக்க மக்கள் கோரிக்கை

/

ஏ.டி.எம்., அமைக்க மக்கள் கோரிக்கை

ஏ.டி.எம்., அமைக்க மக்கள் கோரிக்கை

ஏ.டி.எம்., அமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 24, 2024 08:33 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் இருந்து, 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோலையாறுடேம். இந்த பகுதியை சுற்றி, முருகாளி, ேஷக்கல்முடி, புதுக்காடு, கல்யாணப்பந்தல், பன்னிமேடு, சேடல்டேம், இடதுகரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.

சோலையாறு அணையை காண, சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு ஏ.டி.எம்., மையம் இல்லாததால், வால்பாறை நகருக்கு தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சோலையாறு அணைப்பகுதியில், வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us