sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

/

நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நடை மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 20, 2024 05:57 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் கட்டப்பட்டுள்ள, நடை மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து இறங்கி வரும் பயணியர், வெளியில் பொள்ளாச்சி ரோட்டை கடக்க சிரமப்பட்டனர். இதையடுத்து, நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதை திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai