/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
40ஐ போல நாடும் நம் கைக்கு வரும் 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை
/
40ஐ போல நாடும் நம் கைக்கு வரும் 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை
40ஐ போல நாடும் நம் கைக்கு வரும் 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை
40ஐ போல நாடும் நம் கைக்கு வரும் 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை
ADDED : ஜூன் 16, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:'தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளை வென்று விட்டோம்.
இதே போல, நாடும் நம் கைக்கு வரும்' என, தி.மு.க., முப்பெரும் விழாவில், 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.