sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

/

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்

மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்


ADDED : ஜூலை 14, 2024 11:00 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்:மதுக்கரை சின்னைய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஷைலஜா, 38; காந்திபுரத்திலுள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மரக்கடை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். அங்கிருந்து குனியமுத்தூருக்கு (தடம் எண்: 4 ஜெ) பஸ்சில் பயணித்தார்.

பஸ் குனியமுத்தூரை வந்தடைந்தபோது, கீழே இறங்க முற்பட்ட ஷைலஜா, தான் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கத்தாலி செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவரது புகாரின்பேரில், குனியமுத்தூர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்,






      Dinamalar
      Follow us